Monday 30 October 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 22/10/17  மாலை மங்கலம் புருகாடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, அதில் சகோதரர் தவ்ஃபிக் அவர்கள் ( தூய்மை ஈமானின் ஒரு பகுதி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்