Saturday 23 January 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கண்காட்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக திருச்சியில் நடைபெறும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு கண்காட்சி அரங்குகளில் இடம் பெறும் விதமாக விழிப்புணர்வு கண்காட்சி வேலைகள் நடைபெற்று வருகின்றன ...அல்ஹம்துலில்லாஹ்....



பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17-01-16 அன்று  பெண்கள் பயான் சந்திராபுரம் பகுதியில் நடைபெற்றது.இதில் பேய் பிசாசு என்ற தலைப்பில் சகோதரி.மதினா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17-01-16 அன்று  பெண்கள் பயான் புதுக்காடுபகுதியில் நடைபெற்றது.இதில் பேய் பிசாசு என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 18-01-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-6) என்ற தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 16-01-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-5) என்ற தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 15-01-16 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில்  மறுமை நாளின் சிறிய அடையாளங்கள் (தொடர்-4) என்ற தலைப்பில் சகோ .முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக 18-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் சகோ.முஹம்மது சலிம் MISC அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 19-01-16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "அவ்லியாக்கள் பரிந்துரை செய்வார்களா?" என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்,,,,,அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  19-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் வார்த்தைகளில் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....

மதரஸா மற்றும் டியூசன் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை மஸ்ஜித் முபீன் பள்ளியில் தினமும் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணி வரை பள்ளி மாணவர்களுக்கான இலவச ட்யூஷன் மற்றும் மதரஸா வகுப்புகள் நடைபெறுகிறது.... அல்ஹம்துலில்லாஹ்,,,,,

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 19-01-16அன்று மஃரிப் தொழுகைப்பிறகு கிளை மர்கஸில் சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் "மரண தூதுவரான மத்திய மந்திரி"எனும் தலைப்பில் சகோதரர்-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 19-01-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " உலகம் வீணும் விளையாட்டுமே   "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.....அல்ஹ்மதுலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தெருமுனைக்கூட்டம் -அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பில் 18-01-2016 அன்று தேவராயம்பாளையத்தில்  இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மதரஸா மாணவர்களின் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - கம்பம் போஸ்டர் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 18-01-16 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு  விழிப்புனர்வு கம்பம் போஸ்டர் 400 அரிசி கடை வீதி,மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும்  ஒட்டப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளையில் 19-01-2016 (செவ்வாய்) காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,,இதில் "உணவு உண்பவர்கள் கடவுளர்களா?"  என்ற தலைப்பில் சகோதரர்.முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப்பிரச்சாரம் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் சகோ.முஹம்மது ஹுசைன் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளை சார்பாக 18-01-2016 திங்கள் இரவு சாதிக் பாஷா நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,, இதில் "அல்லாஹ்வின் நேசர்களாவோம் வாருங்கள்" என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது சலீம் உரையாற்றினார்,, , அல்ஹம்துலி்ல்லாஹ்...

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் - தெருமுனைப்பிரச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பக 18-01-2016 இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் சகோ.சஃபியுல்லாஹ்,அப்துல் வஹாப் ஆகியோர் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லஹ்......

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் - பயான் நிகழ்ச்சி - VKP கிளை

திருப்பூர் மாவட்டம்,VKP  கிளையில் 17-01- 16 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - விழிப்புணர்வு பேரணி - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 17-01-16 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு தீவிர பிரச்சாரமாக வீதி வீதியாக தர்ஹா வழிபாடு வழிகேடே என்ற அடிப்படையில் விழிப்புணர்வு  ஊர்வலம் எடுத்து செல்லப்பட்டது .பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.....அல்ஹம்துலில்லாஹ்......


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 18-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஹூத் நபி அவர்களின் கொள்கை உறுதி என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.......அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு - இணைவைப்பு பொருள் அகற்றம் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று  ஹவுஸிங் யூனிட் பகுதில் இணைவைப்பு குறித்து விழிப்புணர்வு  தாவா செய்து இணைவைப்பு பொருட்கள் அகற்றம் செய்யப்பட்டு,ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.....அல்ஹம்துலில்லாஹ்.....






குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 18-01-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் ஸாலிஹ் நபியின் சமுதாயம் என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....