Saturday 23 January 2016
பெண்கள் பயான் - செரங்காடு கிளை
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 17-01-16 அன்று பெண்கள் பயான் சந்திராபுரம் பகுதியில் நடைபெற்றது.இதில் பேய் பிசாசு என்ற தலைப்பில் சகோதரி.மதினா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தெருமுனைக்கூட்டம் -அவினாசி கிளை
திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளையின் சார்பில் 18-01-2016 அன்று தேவராயம்பாளையத்தில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.அபூபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மதரஸா மாணவர்களின் ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது...அல்ஹம்துலில்லாஹ்....
Subscribe to:
Posts (Atom)