Saturday 23 January 2016

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-01-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோ.பஷீர் அலி அவர்கள் வார்த்தைகளில் இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....