Saturday 23 January 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வராநகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  19-01-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ.ரசூல் மைதீன் அவர்கள்  ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்.....