Wednesday 28 September 2016

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில்  23-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " தூய்மையான உள்ளம்"  என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  22-09-2016  மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவல்  என்ற பயான் நிகழ்ச்சியில்  "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 23-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"இறைவனின் சான்றுகள்"எனும் தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்"மறுமை நாளில் மூன்று பிரிவினர்"எனும் தலைப்பில் சகோ-சுல்தான் அவர்கள் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் சார்பாக 23-09-2016 அன்று யாசின்பாபு நகரில் இருந்து விஜயாபுரம் மற்றும் ஒத்தகடை வரையில் உள்ள மக்கள் செல்லும் பாதைக்கு இடையுரான அனைத்து முற்செடிகள் அகற்றப்பட்டன. யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக முற்செடிகளை அகற்றும் போது பிறமத சகோதரி நம் பணியை பாராட்டி நம்மோடு கள்த்தில் பணியாற்றுகிறார்...அல்ஹம்துலில்லாஹ்..


முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் - குழுதாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின் சார்பாக  19,20,21,22-09-2016  ஆகிய நான்கு நாட்கள்  ஃபஜ்ர் தொழுகைப்  பிறகு ** சுப்ஹ் தொழுகை   மற்றும  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடுக்கு ** அழைப்பு குழுவாக சென்று  கொடுக்பப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்... குறிப்பு:போட்டா எடுக்கவில்லை

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைப்பிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் திருப்பூர் மாவட்ட முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்)  மாவட்ட மாநாட்டினை  முன்னிட்டு 22-09-2016 அன்று  பெரியதோட்டம் 1வது வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் ** மாநபி வழியா? மத்ஹப் வழியா? ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - போஸ்டர் -பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 20-09-2016 அன்று பல்லடத்தில் நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கான விளம்பர போஸ்டர் 130 நகரங்களிலும் மற்றும் கிராமத்தில் குறிப்பிட்ட பகுதியில் ஒட்டப்பட்டன.. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 22-09-2016  அன்று  சங்கர் என்ற பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்... 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகோதரி - ஹஸ்மத் ஷகினா அவர்கள்  ** முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹமதுலில்லாஹ்...

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 20-08-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்  சகோதரி - சுமையயா அவர்கள்  ** கியாமத் நாளின் அடையாளங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. அல்ஹமதுலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக கிளை மர்கஸில்  22-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் " மனிதன் விந்துத்துளியான் படைக்கப்பட்டான்" என்ற தலைப்பில் சகோ- M.பஷீர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள்..அல்ஹம்துலில்லாஹ்..

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  21-9-2016  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "பூசாரியின் பினத்தை மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாத்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பொன்காளியம்மன் கோவில் குருக்களுக்கும் மற்றும் ஜோதிடர்களுக்கும் , இனியமார்க்கம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது ...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு குழுதாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று  நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிகு குழுதாவாவாக  பல்லடத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும்,  மார்கட் வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கத்தலைவர்அவர்களுக்கும்  மற்றும் டாக்டர்களுக்கும்  அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...


இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று  நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக  திரு விகடம் தழிழ் ஆசிரியர்அ வர்களுக்கும்,பல்லடம் பாட்டு வாத்தியார் அவர்களுக்கு ம் அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பிறமத தாவா- பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,பல்லடம் கிளையின் சார்பாக 22-09-2016 அன்று பல்லடத்தில் 25-09-2016 அன்று  நடைபெற இருந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக பிறமத சகோதரர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...