Wednesday 28 September 2016

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பில் 22-09-2016  அன்று  சங்கர் என்ற பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...