Wednesday 28 September 2016

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக  21-9-2016  மஃரிப் தொழுகைக்குப் பிறகு  தினம் ஒரு தகவல்  என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "பூசாரியின் பினத்தை மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாத்"  என்ற தலைப்பில் சகோ M.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...