Monday 26 June 2017

”’நேர்வழியும் வெற்றியும் “’ TNTJ TIRUPUR

நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று    நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஷேக் ஃபரீத்  அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..





நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - படையப்பா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று    நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. சஜ்ஜாத்  அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..

நோன்பு பெருநாள் தொழுகை - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,  அவினாசி கிளையின் சார்பாக 26-06-2017 அன்று    நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் ** பிரார்த்தனை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..

நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு கிளையின் சார்பாக 26-06-2017 அன்று  செரங்காடு பள்ளியின் அருகில் உள்ள திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பிலால்   அவர்கள் ** நேர்வழி** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...

நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று இந்தியன் நகர் பள்ளியின் அருகிள் உள்ள திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம்   அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...

நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஷேக் ஃபரீத்   அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துல்லாஹ்   அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....

நோன்பு பெருநாள் தொழுகை - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,  யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள்தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ரசூல் மைதீன்   அவர்கள் ** பாவ மன்னிப்பு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....


நோன்பு பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,  திருப்பூர் மாவட்டம் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான்   அவர்கள் ** நேர்வழியும் வெற்றியும்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....











ரமலான் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 13-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ பிலால் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 13/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ ஜபருல்லாஹ்அவர்கள்  நேர்வழி  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கபட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது.

 அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  செரங்காடு கிளையில் சார்பாக  13/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது 


உரை: சகோதரர் சேக் ஃபரீத்

தலைப்பு: நாவைப் பேணுவோம்

அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்.   ( மரனத்திற்கு பின் மனிதனின் நிலை என்ன ) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 13/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோ. அபூபக்கர் சித்திக் எதிரிகளின் சூழ்ச்சியும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

பள்ளிவாசல் இடத்திற்கு நிதியுதவி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 13-06-17-அன்று லுஹருக்குப் பிறகு பெரியதோட்டம் பள்ளி இடத்திற்காக ரூபாய் 900 வசூல் செய்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது

 பேச்சாளர் :சிகாபுதீன்
தலைப்பு .இறுதி நபியின் இறுதி நாட்கள்  .நாள்.12:6:17

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 13-06-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் அறிவியல் குர்ஆனிண் சாண்று தொடர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 13-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் நேரம் குறிக்கபட்ட கடமை தொழுகை
 சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 12/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ ஷாகித் ஒலிஅவர்கள்  நேர்வழி    என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 11/06/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது.


 இதில் சகோ சிராஜ்அவர்கள்  அமல்களை அதிகமாக்குவோம்    என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உறையாற்றினார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 13-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /13/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /13/06/2017 அன்று கருபலகை  தாஃவா இந்தியன் நகர் பள்ளியின் முன்பாக அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்                        

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-13-06-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் லுஹாத்தொழுகை என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-12-06-17- இரவுத்தொழுகைக்குப்பின் பயான் நிகழ்ச்சியில் மீநிலத் துணைத்தலைவர் m i சுலைமான் அவர்கள் ஸாலிஹீன்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  செரங்காடு கிளையில் சார்பாக  11/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது,உரை: சகோதரர் ராஜா,தலைப்பு: குர்ஆனிலும்,ஹதீஸிலும் பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளையில் சார்பாக  12/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது ,உரை: சகோதரர் ராஜா,தலைப்பு: மனித உருவத்தில் மலக்கு வந்த சம்பவங்கள்,அல்ஹம்துலில்லாஹ்.