Monday 26 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  செரங்காடு கிளையில் சார்பாக  11/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது,உரை: சகோதரர் ராஜா,தலைப்பு: குர்ஆனிலும்,ஹதீஸிலும் பெயர் கூறப்பட்ட மலக்குமார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், செரங்காடு கிளையில் சார்பாக  12/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு இரவு பயான் நடைபெற்றது ,உரை: சகோதரர் ராஜா,தலைப்பு: மனித உருவத்தில் மலக்கு வந்த சம்பவங்கள்,அல்ஹம்துலில்லாஹ்.