Monday 26 June 2017

நோன்பு பெருநாள் தொழுகை - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,  அவினாசி கிளையின் சார்பாக 26-06-2017 அன்று    நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் ** பிரார்த்தனை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்..