Monday 26 June 2017

நோன்பு பெருநாள் தொழுகை - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம்,  திருப்பூர் மாவட்டம் சார்பாக 26-06-2017 அன்று நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. அப்துர் ரஹ்மான்   அவர்கள் ** நேர்வழியும் வெற்றியும்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்....