Monday 26 June 2017

நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  செரங்காடு கிளையின் சார்பாக 26-06-2017 அன்று  செரங்காடு பள்ளியின் அருகில் உள்ள திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது பிலால்   அவர்கள் ** நேர்வழி** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...