Monday 26 June 2017

நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 26-06-2017 அன்று இந்தியன் நகர் பள்ளியின் அருகிள் உள்ள திடலில் நபி வழியில்  நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம்   அவர்கள் ** ரமலான் தரும் படிப்பினை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.... இதில்   ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்..... அல்ஹம்துலில்லாஹ்...