Tuesday 18 June 2013

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _திருப்பூர் மாவட்டம் _17062013


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.06.2013 அன்று ஒரு சகோதரருக்கு ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து, அவரின் தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது….....

"தாவா பணிகளை வீரியப்படுத்துவது எப்படி? திருப்பூர் மாவட்ட தர்பியா _16062013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 16.06.2013 அன்று திருப்பூர் பெரியகடைவீதி மதரசதுல்தவ்ஹீத்  வளாகத்தில் கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா நடைபெற்றது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "தாவா பணிகளை வீரியப்படுத்துவது எப்படி?" எனும் தலைப்பில் கலந்துகொண்ட 140 க்கும் மேற்பட்ட கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கினார்.


















இந்த மாவட்ட தர்பியா பயிற்சி முகாம் கலந்து கொண்ட ஜமாஅத் நிர்வாகிகளுக்கு, தாவா பணியை வீரியமாக செய்யும் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் வழங்குவதாக அமைந்தது.




அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை _கோம்பை தோட்டம்கிளை தெருமுனைப்பிரச்சாரம்_17062013



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம்கிளை யின் சார்பாக 17.06.2013அன்று திருப்பூர்  கோம்பை தோட்டம் லைப்ரரி வீதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம் அவர்கள் "வரதட்சணை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.