Monday 3 February 2014

ஆண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா _M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில்  03.02.2014 அன்று  ஆண்களுக்கான புதிய மக்தப் தினசரி மதரஸா ஆண் ஆசிரியர் பாடம் நடத்தும் வசதியுடன்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்

தவறான கொள்கைஉடையோரிடம் கடுமை காட்டுதல் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 01.02.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "தவறான கொள்கைஉடையோரிடம் கடுமை காட்டுதல்382" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"பித்-அத்" -வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள்பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை யின் சார்பாக 02.02.2013 அன்று பெண்கள்பயான் நடைபெற்றது.
சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பித்-அத்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்...

சிறை செல்லும் போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி" _வெங்கடேஸ்வராநகர் கிளைபோஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர்  கிளை யின் சார்பாக 02.02.2013 அன்று  ஜனவரி 28 "சிறை செல்லும் போராட்டத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி" எனும் போஸ்டர் கிளை பகுதி எங்கும் ஒட்டப்பட்டது.....