Monday 3 February 2014

தவறான கொள்கைஉடையோரிடம் கடுமை காட்டுதல் _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 01.02.2014 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள் "தவறான கொள்கைஉடையோரிடம் கடுமை காட்டுதல்382" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.