Wednesday 24 October 2018

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் - உடுமலைகிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 24/10/2018 அன்று உடுமலை பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் நான்கு இடங்களில் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  R.P. நகர் கிளை  சார்பாக 24-10-2018 அன்று 1 யூனிட்   "AB" positive வகை இரத்தம் அக்பர் என்ற சகோதரர் மூலம் சாய்னா என்ற   சகோதரிக்கு சிகிச்சைக்காக  திருப்பூர் அரசு  மருத்துவமனையில் அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

காவல் ஆய்வாளர் வேலு அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பு -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23/10/2018, அன்று கிளையில் நடக்க இருக்கின்ற தெருமுனை பிரச்சாரத்திர்க்கு அனுமதி கோரி காவல் ஆய்வாளர் வேலு அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது.
மேலும் அவருக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கி ஜமாஅத்தின் பணிகள் பற்றி சிறு விளக்கம் அளிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் -காதர் பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர் பேட்டை கிளை சார்பாக 23/10/2018 அன்று காதர் பேட்டை பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் நான்கு இடங்களில் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் -பல்லடம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 23/10/2018 அன்று பல்லடம் பகுதியில் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் #திருக்குர்ஆன் வசனங்களுடன் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

மாநபியை நேசிப்போம் - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (22/10/2018) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் மாநபியை நேசிப்போம் என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆனும் விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகளும் -மங்கலம் தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *மங்கலம்கிளை* சார்பில் 21-10-2018அன்று மங்கலம்  கொள்ளுகாடு பகுதியில்   நடைபெற்றது   அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் *திருக்குர்ஆனும் விஞ்ஞான நவீன கண்டுபிடிப்புகளும்* 
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

*பெண்கள் பயான் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் *பெண்கள் பயான்* நடைப்பெற்றது. 

இதில் சகோதரர். அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் உரையாற்றினார்.
அலஹம்துலில்லாஹ்

*மர்கஸ் பயான்* -தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோதரர் *ஜின்னா*(உடுமலை) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்