Wednesday 24 October 2018

மாநபியை நேசிப்போம் - காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (22/10/2018) அன்று இரவு 8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது

அதில் மாநபியை நேசிப்போம் என்ற தலைப்பில் சகோ.சஜ்ஜாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

அல்ஹம்துலில்லாஹ்