Tuesday 8 March 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளை சார்பாக 04-03-16 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முஹம்மது சலீம் MISC அவர்கள் " (28:56),(9:113) வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணியும்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 04 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  மறுமையின் சாட்சிகள்(தொடர்-2) என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன்   கிளை சார்பாக 02-03-16 அன்று  பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் " அழைப்புபணி நமது கடமை "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி  கிளை சார்பாக 04-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. பஷீர் அலி அவர்கள் " ஒவ்வொரும் அவர்கள் செய்த வினையை மறுமையில் கான்பார்கள் "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 04-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. முகமது சுலைமான் அவர்கள் " ஜும்மாவின் முக்கியத்துவம்"    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தர்பியா நிகழ்ச்சி - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 02-03-2016 பெண்கள் தாவா குழுவினருக்கு தாவா பயிற்ச்சி சம்பந்தமாக தர்பியா நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோ- அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளை சார்பாக 02-03-2016 EB ஆபிஸ் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது ,இதில் சகோதரி.பாஜிலா அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையில் 03-03-2016  அன்று குமார் என்ற பிறமத சகோதரர் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார்,அவருக்கு இஸ்லாம் குறித்து விரிவாக தாஃவா செய்யப்பட்டு, "மனிதனுக்கேற்ற மார்க்கம்","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 03-03-16 அன்று மஸ்ஜித் முபீன் பள்ளியில் பெண்கள் பயான்  நடைபெற்றது.இதில் " சொர்க்கத்தின் இன்பங்கள் " என்ற தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...

சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-03-16 அன்று மஃரிப் தொழுகைக்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான் நிகழ்ச்சியில் " தப்லீக்கின் பாதையும் பயணமும் " என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

மதரஸா மாணவர்களுக்கு பயான் பயிற்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 03-03-2016 அன்று மதரஸா மாணவர்களுக்கு பேச்சு பயிற்சி நடை பெற்றது .இதில் மதரஸா ஆசிரியர் அப்துர்ரஹ்மான் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்!

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 03 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  ஒரு தகவலில் மறுமையின் சாட்சிகள் (தொடர்-1) ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக 02 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   ஜமாஅத்தோடு தொழும் முறை ” என்ற  தலைப்பில்  சகோ.முஹம்மது சலீம் MISC அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 03-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சகோ.பஷீர் அலி அவர்கள் " மறுமையில் புலம்பல்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....



குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 02-03-16 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சகோ.பஷீர் அலி அவர்கள் " மரணம் வரும் முன்  "    என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....


தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 01 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்   மதுவில் மூழ்கும் பள்ளி மாணவர்கள் என்ற  தலைப்பில்  சகோ.பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02 -03-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான்  நிகழ்ச்சி நடைபெற்றதுஇதில்  இணை வைப்புஎன்ற  தலைப்பில்  சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....