Tuesday 8 March 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ் ரோடு கிளையில் 03-03-2016  அன்று குமார் என்ற பிறமத சகோதரர் தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தன் பெயரை உமர் என்று மாற்றிக்கொண்டார்,அவருக்கு இஸ்லாம் குறித்து விரிவாக தாஃவா செய்யப்பட்டு, "மனிதனுக்கேற்ற மார்க்கம்","இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" மாமனிதர் நபிகள் நாயகம் உள்ளிட்ட நூல்கள் வழங்கப்பட்டன.....அல்ஹம்துலில்லாஹ்....