Monday 5 August 2019

பல்லடம் - மார்க்க விளக்க பொதுக்கூட்டம் 04082049

தீவிரவாதத்திற்கு_எதிராக_முஸ்லிம்களின்_தொடர்_பிரச்சாரம்
\

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

04/08/2019 ஞாயிறு மாலை 7:15 முதல் பல்லடம் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்றது.



இந்த பொதுக்கூட்டத்தில் சகோதரி: *ரஹ்மத்* அவர்கள் *இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு* எனும் தலைப்பிலும்,

சகோதரர்: *அபூபக்கர் சஅதி* அவர்கள் *வரதட்சணை ஓர் வன்கொடுமை*
எனும் தலைப்பிலும்

சகோதரர்: *நெல்லை N.பைசல்* அவர்கள் *இஸ்லாம் கூறும் மனித நேயம்* எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்