Tuesday 3 March 2015

"அல்லாஹூவை நினைவுகூர்தல் " - Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹூவை நினைவுகூர்தல் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

"திருமண நிலைபாடு " _கொள்கை விளக்க பயான்

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று தாவா குழு பெண்களுக்கு கொள்கை விளக்க பயான் நடைபெற்றது .இதில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "திருமண நிலைபாடு "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

பெண்கள் பேச்சாளர் பயிற்சி _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

பெண்கள் பயான் பயிற்சி -மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 3.3.2015 அன்று பெண்கள் பயான் பயிற்சி சகோதரி.சுமைய்யா அவர்களால் நடத்தப்பட்டது

நமது பாதை எது? _மங்கலம் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2.3.15 ஆம் தேதி கொள்ளு காடு பகுதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சியில் சகோதரி ரிஸ்வானா அவர்கள் நமது பாதை எது? என்ற தலைப்பில் பேசினார்

சகோதரர்.R.ராஜேந்திரன் க்குபுத்தகம் வழங்கி தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று  பிறமத சகோதரர்.R.ராஜேந்திரன் க்கு  ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம்    வழங்கப்பட்டது.

2 பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா – Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று  2 பிறமத சகோதரர்களுக்கு  ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் 2  இலவசமாக வழங்கப்பட்டது.

திருக்குர்ஆன் தமிழாக்கம் ,புத்தகம் வழங்கி தாவா – Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று ராஜேந்திரன் என்ற சகோதரருக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் அவர் ஆர்வமாக கேட்டதன் அடிப்படையில் அவருக்கு "திருக்குர்ஆன் "தமிழாக்கம் வழங்கப்பட்டது .

"முஃமின்களின் பண்புகள் " _காலேஜ் ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை  சார்பாக 02.03.2015 அன்று   சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc.,  அவர்கள் "முஃமின்களின் பண்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பேச்சுப் பயிற்சி வகுப்பு _ காலேஜ் ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 01.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு பேச்சுப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (Misc) பயிற்சி அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

காலடிகளின் நன்மையை வலியுறுத்திய நபிகளார் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 02.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் காலடிகளின் நன்மையை வலியுறுத்திய நபிகளார் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

7இடங்களில் ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் -செரங்காடு கிளை








திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 1-3-2015 அன்று ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் 7இடங்களில் நடைபெற்றது...சகோதரர்.ஹுசைன், பிலால் , பசீர், ஆகியோர் உரையாற்றினார்

“ பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பம் " _வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பாக 01.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்ற து இதில் சகோ. சையது இப்ராஹீம் அவர்கள் “ பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படாத சந்தர்ப்பம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

6 பிறமத சகோதர ,சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று 6 பிறமத சகோதர ,சகோதரிகளுக்கு ,இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "(3) மற்றும் "இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம் "(3) ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.பரமசிவம் அவர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று பிறமத சகோதரர்.பரமசிவம் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். ஜெகன் அவர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று பிறமத சகோதரர். 
ஜெகன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது. மேலும் "பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம்"  புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். ரவிராம் அவர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று பிறமத சகோதரர்.
ரவிராம் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் "  புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர். சரவணன் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா_ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 02-03-15 அன்று பிறமத சகோதரர். சரவணன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " மற்றும் "பில்லி சூனியம் ஓர் பித்தலாட்டம் " ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

அடிமைப்பெண்கள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 03.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 107. அடிமைப் பெண்கள்  எனும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

சுமையா (ரழி) சிறப்புகள் _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 01/03/2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் பிலால் அவர்கள் சுமையா (ரழி) சிறப்புகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருக்குர்ஆன் வழி நடப்போம் _ கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 02/03/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் திருக்குர்ஆன் வழி நடப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

நரகம் - கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 28/02/2015 அன்று கோல்டன் டவர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா அவர்கள் நரகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

3 பிறமதசகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை 
 சார்பாக United Arab Emirates (Sharjah) வில் 2/3/2015 அன்று 3 பிறமதசகோதரர்களுக்கு  தனித்தனியாக இஸ்லாமிய கடவுள் கொள்கை, இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளித்து தனிநபர் தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் 3புத்தகங்கள் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்


இணைவைப்பு தாயத்து _கோல்டன் டவர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 02-03-2015 அன்று ஒருவரிடம் தஃவா செய்து அவரின் கையில் இருந்த இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது

தனிநபர் தஃவா _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 02-03-2015 அன்று நாகராஜ் என்ற பிறமத சகோதரரிடத்தில் இஸ்லாம் குறித்து தனிநபர் தஃவா செய்யப்பட்டது  

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 01-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோதர் சாஹில் ஹமீது அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும் 
சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பிலும் 
சகோதரர் அமானுல்லாஹ் அவர்கள் சொர்க்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்..

அல்லாஹ்விடம் அந்தஸ்தை பெற்று தரும் காலடிகள் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு


 திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 01.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் அல்லாஹ்விடம் அந்தஸ்தை பெற்று தரும் காலடிகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

மார்க்க கல்வியின் அவசியம் -மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 28.02.2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் உள்ள மதரஸதுல் தக்வா மதரசா மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது...
சகோதரி சுமையா அவர்கள்  மார்க்க கல்வியின் அவசியம் எனும் தலைப்பில்  உரையாற்றினார்கள் .

மது மற்றும் புகை எதிரான தெருமுனை பிரச்சாரம் _அலங்கியம் கிளை



திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 02.03.2015 அன்று  மது மற்றும் புகை எதிரான  தெருமுனை பிரச்சாரம் கொடி மைதானத்தில் நடைபெற்றது. 
இதில் சகோ- ஷபிபுல்லாஹ் அவர்கள் மது மற்றும் புகை  எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார். 
பொதுமக்கள் இந்த உரைக்கு மிகவும் ஆர்வம் காட்டினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

நரகின் எரிபொருட்கள் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 02.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 370. நரகின் எரிபொருட்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

போரின் இலக்கணம் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 02.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 53. போரின் இலக்கணம்  தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

"தொழுகை முறை" புத்தகம் 15 இலவச விநியோகம் - S.V. காலனி கிளை



திருப்பூர் மாவட்டம் S.V. காலனி   கிளை சார்பாக 01.03.2015 அன்று நடைப்பெற்ற பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சகோதரிகளுக்கு "தொழுகை முறை" புத்தகம் 15 இலவசமாக வழங்கப்பட்டது...

ஒழு முதல் தொழுகை வரை_ S.V. காலனி கிளை பெண்களுக்கான தர்பியா

திருப்பூர் மாவட்டம் S.V. காலனி   கிளை சார்பாக 01.03.2015 அன்று பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது.  சகோதரி.குர்ஷித் பானுஅவர்கள் "ஒழு முதல் தொழுகை வரை" எனும் தலைப்பில் செயல் முறை விளக்க பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்...