Tuesday 3 March 2015

மார்க்க கல்வியின் அவசியம் -மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 28.02.2015 அன்று ரம்யா கார்டன் பகுதியில் உள்ள மதரஸதுல் தக்வா மதரசா மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நடைபெற்றது...
சகோதரி சுமையா அவர்கள்  மார்க்க கல்வியின் அவசியம் எனும் தலைப்பில்  உரையாற்றினார்கள் .