Tuesday 19 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-17-09-17 சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் சூரா அல்பகரா 154-156- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் 

பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின்  இனங்களிலும் மறுமை யை நம்பிக்கை கொள்ளாதவை இருக்கின்றன ) *  *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 17/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்  

                     

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 17-9-2017 அன்று காலை பஜ்ருக்கு பின் குர்ஆன் வகுப்பு அதை தொடர்ந்து அறிவும் அமலும் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக சனிக்கிழமை  15/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு 3 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது. 

தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1: 
       கொளிஞ்சிவாடி 
இடம் 2:
        காளிபாளையம் (இரண்டு இடங்கள்:
கரூர் மெயின் ரோடு அருகிலும், காளிபாளையம் 
பள்ளிவாசல் பக்கத்திலும்)
இடம் 3:
    ராஜவாய்க்கால் தெரு
(தாராபுரம்)
உரை: 
* ஷேக் ஃபரீத் (மஙகலம்)*
அல்ஹம்துலில்லாஹ் 

பெண்கள் பயான் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 16-09-17- அன்று பெண்கள் பயான் நடைபெற்றது, சகோதரி- ரஹ்மத்( பல்லடம் கிளை) அவர்கள் அறியாப்புறத்தில் வட்டி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக 16/9/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வஹியை மட்டும் பின்பற்றவேண்டும் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 14-9-2017 அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.தலைப்பு: இறைப்பணிக்காக தியாகம் செய்தல்.உரை: சகோதரி. பாஜிலா.அல்ஹம்துலில்லாஹ்..............

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   அலிமாபீவி என்ற  சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  16/09/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக வெள்ளி  14/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரு வேறு இடங்களில் நடைப்பெற்றது.

தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1: 
 குருக்கநாயக்கன் பாளையம் 
இடம் 2:

 வாய்க்கால் மேடு
உரை:
ரஸ்மின் (ஸ்ரீலங்கா)

அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/09/2017 அன்று கரும்பலகை தாஃவா அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்