Tuesday 19 September 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக வெள்ளி  14/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரு வேறு இடங்களில் நடைப்பெற்றது.

தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1: 
 குருக்கநாயக்கன் பாளையம் 
இடம் 2:

 வாய்க்கால் மேடு
உரை:
ரஸ்மின் (ஸ்ரீலங்கா)

அல்ஹம்துலில்லாஹ்