Thursday 30 July 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 30-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "ஈமான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 30-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஆதம் நபியுடைய வரலாறு"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


 திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29-7-15 புதன் அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் "மலபார் மாப்பிள்ளாக்களின் வீரமிக்க புரட்சியின் துவக்கம்" பற்றி   சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,30-7-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

"மதரஸத்துல் ஹுதா" புதிய மதரஸா - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 29-07-2015 அன்று புதிதாக குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா (மதரஸத்துல் ஹுதா) துவங்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்......

"முஸ்லிம்களாகவே மரணிப்போம்" பயான் நிகழ்ச்சி -கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக 29-07-2015 புதன்  அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "முஸ்லிம்களாகவே மரணிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - GK.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,GK.கார்டன்  கிளையின்  சார்பாக பிறமத சகோதரிகளுக்கு இஸ்லாம் குறித்து அழைப்புப்பணி செய்யப்பட்டு,அவர்களுக்கு " திருக்குர்ஆன் தமிழாக்கம்"  மற்றும் "மானிதனுக்கேற்ற மார்கம், மாமனிதர் நபிகள் நாயகம் " ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்..... 

Wednesday 29 July 2015

குர்ஆன் வகுப்பு - G k கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G k கார்டன் கிளையின் சார்பாக 29-8-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ:அப்துல் வஹாப் அவர்கள் " குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பில் விளக்கம்அளித்தார், அல்ஹம்துலில்லாஹ்......

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர்  மாவட்டம் ,செரங்காடு  கிளையின் சார்பாக, 29-7-15 புதன்  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ :அப்துர் ரஹிம்  அவர்கள் " அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடமே கொடுத்து  விடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....

குர் ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை மர்கஸில்  29-7-15 புதன் அன்று சுபுஹுத் தொழுகைக்குப்பிறகு குர் ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ.சையது அவர்கள்,"வேதத்தை மறைத்த யூதர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 29-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஜின்களின் சில பண்புகள்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்....அல்ஹம்துலில்லாஹ் 

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளை யின் சார்பாக,29-07-15 (புதன்

) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் " இறைவனின் அருட்கொடையை எண்ணிப் பார்க்க முடியாது"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ......

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-07-15 அன்று அசோக் என்ற சகோதரருக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அமைதியான மார்க்கம் என்பது பற்றி விளக்கி தாவா செய்யப்பட்டது ,மேலும் அவருக்கு  "முஸ்லீம் தீவிரவாதிகள்.." மற்றும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "இந்தியாவின் தெற்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக முஸ்லிம்களின் தீரமிக்க போராட்டங்கள்"பற்றி  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

காவல் துறை சந்திப்பு - GK.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,GK.கார்டன் கிளையின்  புதிய நிர்வாகத்தின் சார்பாக காவல் துறை சந்திப்பு காவல் துறை அதிகாரி " சண்முகா ஐயா " அவர்களை சந்தித்து,"இறைவனிடம் கையேந்துங்கள்.மனிதனுக்கேற்ற மார்கம்"என்ற தலைப்பில் புத்தகம் வழங்கப்பட்டது,இஸ்லாம் குறித்து  தாஃவா செய்யப்பட்டது ,  அல்ஹம்துலில்லாஹ்.....

நபி வழி திருமணம்- GK.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் -GK.கார்டன்  கிளையின் சார்பாக 27.07.2015 அன்று அஸர் தொழுகைக்கு பின் நபிவழி அடிப்படையில்  நிக்காஹ் நடைப்பெற்றது ,திருமண உரை சகோ.மங்கலம் சலிம் அவர்கள் , தலைப்பு " நபி வழி திருமணம்" ,அல்ஹம்துலில்லாஹ்...

கிளை பொதுக்குழு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளையின் பொதுக்குழு 27-07-15 அன்று மாவட்ட நிர்வாகிகள் முஹம்மது பிலால்,பஷீர்,அப்துர்ரஹ்மான். ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.முதலாவதாக மாநில பேச்சாளர் சகோ.அகமது கபீர அவர்கள் "தாவாபணியில் வீரியம் செலுத்துவோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார்.அதன் பின் சகோ.அர்ஷத் ஆண்டறிக்கையை வாசித்தார்...அதன் பின் சகோ.சிராஜ். வரவு,செலவு கணக்கை வாசித்தார் அதன் பிறகு  பொதுக்குழு உறுப்பினர்களால் புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் விபரம்...
தலைவர் : ஜாஹீர் அப்பாஸ்.      
செயலாளர் : அர்ஷத்.      
பொருளாளர் : முஹம்மது பஷீர்.                  
துணைத்தலைவர் : சாகுல்.            
துணைச்செயலாளர் : சிராஜ்.
அல்ஹம்துலில்லாஹ்......

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "அல்லாஹ்விற்காகவே வணக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம், யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 26-7-15 அன்று  பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, தலைப்பு"வஸிலா" .பேச்சாளர்.சுலைமான் IC அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் கோல்டன்டவர் கிளையின்

சார்பாக 25-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு  பயான் நடைபெற்றது,இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்"உதவிதேடுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு  பயான் நடைபெற்றது, இதில்
சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள்"வஹியைபின்பற்றுவோம்"என்றதலைப்பில்உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பெருநாள் திடல் தொழுகை - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக அன்று முதல் முதலாக நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது,, இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டார்கள் திடலுக்கு வந்தவர்களுக்கு வரும் போது பேரிச்சம் பழங்களும்  திருப்பிச் செல்லும் போது லட்டுகளும் வழங்கபட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

கேள்வி பதில் போட்டி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக ரமலான் மாதம் கடைசி பத்து நாட்கள் இஷா தொழுகைக்குப் பிறகு "குர்ஆனை அறிவோம்" கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் முப்பது போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் சிறப்பாக பதில் எழுதி வந்தவர்களுக்கு பெருநாள் திடலில் முதல் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும்  வழங்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "கற்கள் எரியும் நெருப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-07-2015 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது  இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் " பரிகாரமாகும் தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "வணக்கம் இறைவனுக்கு மட்டுமே" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-07-2015 அன்று இஷா தொழுகைக்கு  பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "ஆறு நோன்பின் சிறப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்

சார்பாக 20-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு  பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில்

சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "மறுமை நம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின்

சார்பாக 19-07-2015 அன்று இஷா தொழுகைக்கு பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது  இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்"முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும்"உள்ள வித்தியாசம் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-07-2015 அன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ராமநாதன் என்ற ரஹ்மத்துல்லாஹ்விற்கு ,தஃவா செய்து ''மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுபூர்வமான பதில்களும்", ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-07-2015 அன்று ஃபஜர் தொழுகைக்குப்  பின் "தொழுகை" என்ற தலைப்பில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "இறையச்சம் கொண்டவர்களின் பண்புகள்" என்ற விளக்கத்தில்  உரையாற்றினார், அல்ஹம்துலில்லாஹ்.... 

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-07-2015 அன்று சிறுவர்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் .ஹசன் I.C அவர்கள் "அல்லாஹ்வை நம்புதல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்..... 

தர்பியா நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 08-07-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர். ஹசன் அவர்கள்" பாங்கு இகாமத்" குறித்து பயிற்சி அளித்தார், சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் "நபி வழி தொழுகை" குறித்து பயிற்சி அளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

Tuesday 28 July 2015

ஃபித்ரா விநியோகம் - கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-07-2015 அன்று 63 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது  மேலும்  இறைச்சிக்கு  பணம் ஒரு நபருக்கு  150 ரூபாயும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


நிதியுதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 15-07-15 அன்று தாராபுரம் கிளையின் ஆம்புலன்ஸ் சரி செய்வதற்காக   நிதிஉதவியாக ரூ2700 /- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 17.07.15 அன்று ஒரு பெண்மனிக்கு வாழ்வாதார உதவியாக ரூ4200 /- வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ் ....

பெருநாள் திடல் தொழுகை - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 18-07-2015 அன்று பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது ,இதில் ஆண்களும் ,பெண்களும்  கலந்து கொண்டனர்,பெருநாள் உரை : சகோ.சஜ்ஜாத் அவர்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 28-7-15 அன்று  சுப்ஹ்  தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது  சகோ, முஹம்மது அலி அவர்கள் " மஹர்(மணக்கொடை) கொடுப்போம்" என்ற வசனத்திற்கு விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,28-7-15 (செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சகோ:முகமது சுலைமான் அவர்கள் "தொழுவதற்கு நேரம் இல்லை என்பது உண்மையா" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...


"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 27-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "ஒருங்கிணைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர்;கிளிங்கர்கள் வரலாறு "பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வடுகன்காளி பாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம் வடுகன்காளி பாளையம்  கிளையின் சார்பாக,26-7-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப்  பிறகு  பெண்கள் பயான்  நடைபெற்றது ,இதில் சகோதரி : ஆயிஷா  அவர்கள் "இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் "என்ற தலைப்பிலும்,சகோதரி : சுமைய்யா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

சிறப்பு பயான் நிகழ்ச்சி - அலங்கியம் கிளை


திருப்பூர்  மாவட்டம் அலங்கியம் கிளை யின் சார்பாக,26-7-15 (ஞாயிறு) அன்று அஸர் தொழுகைக்குப்  பிறகு   சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோ: சேக் அப்துல்லாஹ் அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் வளர்ப்பு" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மலக்குமார்களின் பணிகள்,பண்புகள்"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக,27-7-15 (திங்கள்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள், "ஈமானும் இபாதத்தும்" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 27-07-2015 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

 சகோ.அப்துல்லாஹ் அவர்கள் " அறுக்கப்பட்டதை உண்ணுதல்  " எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக..26-7-15 (ஞாயிறு) அன்று தெருமுனை பிரச்சாரம்,தெற்கு முஸ்லிம் தெரு பகுதியில்  நடைபெற்றது ,சகோ : ஷஃபியுல்லா அவர்கள் "ரமலானுக்கு பின் முஸ்லிம்கள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ...

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 26-7-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில்  "ஒருங்கிணைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போர், சிப்பாய் புரட்சியின் முடிவில் முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகள்  "பற்றி சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கினார் .அல்ஹம்துலில்லாஹ்

கிளை ஆலோசனை கூட்டம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 26-07-2015 அன்று  தாவா பணிகளை வீரியப்படுத்தவும், பள்ளி கட்டுமான பணிகளை விரைவுபடுத்த, பொருளாதாரம் திரட்டுவது பற்றியும்  கிளை ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது.

 கிளை நிர்வாகிகள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். . அல்ஹம்துலில்லாஹ் ....

"தாவா பணியை வீரியப்படுத்துவது" ஆலோசனை கூட்டம் - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்  காங்கயம் கிளை சார்பாக  கிளை பொருப்பாளர் ஷாஹிது ஒலி அவர்கள்  தலைமையில்   தாவா பணியை வீரியப்படுத்துவது  சம்பந்தமாக கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்...