Thursday 30 July 2015

"முஸ்லிம்களாகவே மரணிப்போம்" பயான் நிகழ்ச்சி -கோல்டன்டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக 29-07-2015 புதன்  அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது, இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் "முஸ்லிம்களாகவே மரணிப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...