Thursday 30 July 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்  Ms நகர் கிளை சார்பாக 30-07-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "ஆதம் நபியுடைய வரலாறு"என்ற தலைப்பில்  உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....