Saturday 20 October 2018

பிறமத சகோதரியின் அவசர சிகிச்சைக்காக 2Unit இரத்ததானம் - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  சார்பாக 


20-10-2018 அன்று  


 ஜெயலெட்சுமி என்ற சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக


 B +ve இரத்தம் 2Unit இரத்ததானம்  ரேவதி மருத்துவமனையில் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.