Wednesday 25 June 2014

"ரமலானில்தான் திருகுர்ஆன் அருளப்பட்டது" யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர் கிளை சார்பாக 25.06.2014 அன்று  சகோ.சுலைமான்  அவர்கள் "ரமலானில்தான் திருகுர்ஆன் அருளப்பட்டது"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நம்பிக்கை கொண்டவர்கள்" ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள்  "நம்பிக்கை கொண்டவர்கள்" எனும் தலைப்பில் குர்ஆன்வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அல்குர்ஆன் 9:71: நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

"இவ்வுலகில் இறைவனை காண முடியுமா?" _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 25.06.2014 அன்று சகோ.ஜின்னா அவர்கள் "இவ்வுலகில் இறைவனை காண முடியுமா?" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?

இவ்வசனங்கள் 2:46, 2:55, 2:223, 2:249, 3:77, 4:153, 6:31, 6:103, 6:154, 7:143, 10:7, 10:11, 10:15, 10:45, 11:29, 13:2, 18:105, 18:110, 25:21, 29:5, 29:23, 30:8, 32:10, 33:44, 41:54, 75:23, 83:15 இறைவனை இவ்வுலகில் யாரும் காண முடியாது என்பதையும் மறுமையில் அவனைக் காண முடியும் என்பதையும் சொல்லும் வசனங்களாகும்.
அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத்

"நோன்பின் ஒழுக்கங்கள்" _கோம்பை தோட்டம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    24.06.2014  அன்று முதல் வீதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.ராஜா  அவர்கள் "நோன்பின் ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...

"நட்பு" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன்,ஹதிஸ் வகுப்பு


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 24.06.2014 அன்று சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "நட்பு" எனும் தலைப்பில் குர்ஆன்,ஹதிஸ் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"நோன்பின் ஒழுங்குகள்" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    23.06.2014  அன்று பழகுடோன் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "நோன்பின் ஒழுங்குகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...

பெரியகடை வீதி கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்


டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளையின் சார்பாக கடந்த 24.06.14  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் ரமலானின் சிறப்புகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

டிஎன்டிஜே திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 17-6-2014  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் நோன்பின் சிறப்பு  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஷ்வரா நகர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வரா நகர்  கிளை சார்பாக கடந்த 16-6-2014  அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 அல்ஹம்துலில்லாஹ்...