Wednesday 25 June 2014

"நோன்பின் ஒழுங்குகள்" _கோம்பை தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பை தோட்டம் கிளை சார்பாக    23.06.2014  அன்று பழகுடோன் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..
சகோ.சபியுல்லாஹ்   அவர்கள் "நோன்பின் ஒழுங்குகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பய
ன்பெற்றனர்...