Tuesday 13 August 2019

ஹஜ் பெருநாள் தொழுகை 2019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2109 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி மைதானத் திடலில் நடைபெற்றது.



சகோ. தாவூத் கைசர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்







ஏராளமான ஆண்களும் பெண்களும்
 குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்