Monday 17 February 2014

"ஈமான் கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்து இருப்பார்கள்" _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 17.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "ஈமான் கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்து இருப்பார்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

புகை நமக்கு பகை _மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.சதாம்உசேன்  அவர்கள்    "புகை நமக்கு பகை"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...

உறவா? மார்க்கமா?_மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "உறவா? மார்க்கமா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூகதீமை" _வாவிபாளையம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம்கிளையின் சார்பாக 16.02.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது . சகோ. சபியுல்லாஹ்  அவர்கள்   "சமூகதீமை"  என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

"மத நல்லிணக்கம் பேணும் இஸ்லாம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16.02.2014 அன்று சகோ. முஹம்மதுசலீம்  அவர்கள்  "மத நல்லிணக்கம் பேணும் இஸ்லாம் 433"  எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தர்மம் " _S.V.காலனிகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளை  சார்பாக  16.02.2014 அன்று  பெண்கள் பயான்   நடைபெற்றது.  சகோதரி. ஷபாமாஅவர்கள்  "தர்மம் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். 


சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

இன்சூரன்ஸ் -மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "இன்சூரன்ஸ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி _பெரிய கடை வீதி கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 16.02.2014 அன்று பெரிய கடை வீதி கிளை  (MKM ரைஸ் மில் காம்பவுண்ட்)  மர்கஸில் சகோதரி. குர்ஷீத் பானு  அவர்கள்  பெண்களுக்காக ஜனாஸா பயிற்சி  வழங்கி  தர்பியா  நடைபெற்றது...
அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

"தொழுகை " _காலேஜ்ரோடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 16.02.2014 அன்று G.K.கார்டன் புதிய் மர்கஸில்  தர்பியா ( எ ) நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

சகோதரர் தவ்பீக் அவர்கள் "தொழுகை " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சிகள் வழங்கினார்கள்...

ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்....