Monday 17 February 2014

புகை நமக்கு பகை _மங்கலம்கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளையின்  சார்பாக 16.02.2014 அன்று   தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.சதாம்உசேன்  அவர்கள்    "புகை நமக்கு பகை"   என்ற   தலைப்பில் உரையாற்றினார்கள்.
 அல்ஹம்துலில்லாஹ்...