Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - G.K கார்டன்


TNTJ G. k கார்டன்  கிளையின் சார்பாக  11-04-2017 அன்று 16-04-2017 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டை  முன்னிட்டு பெண்கள் தாவா குழு சென்று  **நபிவழியே!!!  நம்வழி என்ற நோட்டிஸ்  வினியோகம் செய்து  80 நபர்களுக்கு தாவா செய்து மாநாட்டிர்க்கு கலந்து கொள்ள அழைப்பு  தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர்,


  TNTJ  வெங்கடேஸ்வரா  நகர்கிளை  சார்பாக.  செவ்வாய் இரவு 8.30 க்கு தெருமுனைபிரச்சாரம்   நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்.   உரை சகோதரி  ஆஷிஹா( மதரஸத்துத்  தக்வா   மாணவி)

தலைப்பு  "அகிலத்தாரின்  அழகிய. முன் மாதிரி   முஹம்மதுர்   ரசூலுல்லாஹ் " 
இடம்  .ரேணுகா   நகர்  (வேலன் ஹோட்டல் பின்)                        

TNTJ. வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக. திங்கள்  மற்றும்   செவ்வாய்்பெண்கள்       தாவா குழ. அழைப்பு  பணி செய்தனர்  போட்டோ எடுக்கவில்லை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 11-04-2017 அன்று  தொடர் மெகாபோன் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாட்டு அழைப்பு மற்றும் நோட்டீஸ்  ஸ்டிக்கர் தாவா 15 இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர்


இரத்த தானம் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 09-04-17 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் பிறமத சகோதரர் பிரகாஷ் என்பவருக்கு அறுவை சிகிச்சைக்கு B+ இரத்தம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 11-04-17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயன் நடைபெற்றது.  

சகோ.ஜாகிர் அப்பாஸ் """ மத்ஹப் ஓர் வழிகேடு"""" என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - செரங்காடு கிளை


பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 11-04-16- அன்று  மாலை  பெண்கள் தாவா குழு செரங்காடு பகுதிகளில் உள்ள  30 பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லா

ஹ்

மதரஸா மாணவர்கள் பயான் பயிற்சி - செரங்காடு கிளை


மதரஸா மாணவர்கள் பேச்சு தேர்வு : திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக மதரஸாவில் தாவா பயிற்சி பெற்ற மாணவ/ மாணவிகள் வருகின்ற ஏப்ரல்-16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாநாட்டில் பேசுவதற்காக மாவட்டம் 11-04-17-அன்று நடத்திய தாவா தேர்வில் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/04/17 அன்று மாலை 5:00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ.ஃபாஸிலா முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்        

               

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் வீதியில் தெருமுணை பயான் நடைபெற்றது இதில் சகோ.தவ்ஃபிக் பிலால்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - செரங்காடு கிளை

கொள்கை விளக்கம் :
திருப்பூர்  மாவட்டம் ,  செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு

11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் மன்சூர் என்ற சகோதரரிடம் ஏகத்துவ கொள்கை விளக்கப்பட்டது.மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.

மேலும் அவரிடம் "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. வருகின்ற ஜூம்ஆ விற்கு அழைப்பும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மாவட்ட மாநாடு குழு தாவா - செரங்காடு கிளை


பெண்கள் தாவா குழு:T N T Jதிருப்பூர் மாவட்டம்,*செரங்காடு கிளை சார்பாக ஏப்ரல் -16 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டை முன்னிட்டு 10-04-16- அன்று  மாலை அஸருக்குப் பிறகு  பெண்கள் தாவா குழு செரங்காடு பகுதிகளில் உள்ள  20 வீட்டிலுள்ள பெண்களைச் சந்தித்து மாநாட்டிற்காக அழைப்பு கொடுத்தனர், வசூலும் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு- யசின்பாபு நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது

நாள்.11:4:17.

முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு போஸ்டர் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளைசார்பாக (9-4-17) ஞாயிறு அன்று மகாலட்சுமிநகர் பகுதியில் முஹம்மது ரஸூலுல்லாஹ் மாநாடு போஸ்டர்50 மற்றும் மின் கம்பம் போஸ்டர்100 ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் பல்லடம் கிளையில் அண்ணாநகர் பகுதியில்11:4:2017 அசருக்குப்பின் போஸ்ட்டர் ஒட்டப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்.







மாவட்ட மாநாடு செயல்வீரர்கள் கூட்டம் - M.S.நகர்


செயல்வீரர்கள் கூட்டம் 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் செயல்வரர்கள் கூட்டம் 11-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. மாநாட்டு பணிகளை வீரியப்படுத்துவது பற்றியும்,,,,, மக்களை திரட்டுவது பற்றியும்,,,,,, ஆலோசனை செய்யப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்

அறிவு அமலும் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11/04/2017 அன்று  காலை சுபுஹ் தொழுகைக்குப்பிறகு  அறிவு அமலும் நடைபெற்றது . அல்ஹம்த்துலில்லாஹ்!!!

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மூன்று இடங்களில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.11:4:2017
மொத்தம் மூன்று இடங்களில் எழுதப்பட்டது


முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - G.K கார்டன்


TNTJ  G kகார்டன் கிளையின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு  பிளக்ஸ் பேனர்  6*4 அளவில் 1 சாரதா நகர் பகுதியில் பொது மக்கள் பார்வையில் வைக்கப்பட்டது

மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - செரங்காடு கிளை


தனிநபர் தாவா:

திருப்பூர்  மாவட்டம் ,  செரங்காடு கிளை சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு

11-04-2017 அன்று காலை ஃபஜ்ருக்குப் பிறகு 20 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது. மாநாட்டிற்காக வசூலும் செய்யப்பட்டது.

மேலும் சந்தித்த நபர்களுக்கு "அல்லாஹ்வின் தூதரே அழகிய முன் மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும்... அமலும் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (சோதனைகளை பொறுத்து கொள்வோம்) (பொறுமையாளர்களுக்கு சுவனம்) என்ற தலைப்பில் ) விளக்கம் அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 11-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   இப்ராஹீம் நபியின் வாழ்க்கை தரும் படிப்பினை்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 11-04-17 செவ்வாய் 

பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து 
அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர்,பிளக்ஸ் பேனர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் ஒட்டப்பட்டது,மேலும் பிளக்ஸ் பேனர் 5*3 அளவில் இரண்டும்,8*8 அள்வில் ஒன்றும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது,மேலும் அல்லஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் மொத்தம் 200  வழங்கி தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்






அறிவும்அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலைகிளை-11-04-17- சுபுஹுக்கு பின்- அறிவும்அமலும் நிகழ்வு- தலைப்பு- காலுறையில் மஸஹ் செய்ய நிபந்தனைகள்- உரை- முஹம்மது அலி ஜின்னா

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி - G.K கார்டன்


T N T J திருப்பூர் மாவட்டம் * G.k கார்டன்  கிளையின் சார்பாக 11-04-17  பஜ்ர் தொழுகைக்குப்பின்  அறிவும் அமலும்  எனும் நல்லொழுக்கப்பயிற்சி"             

நடைபெற்றது,*நபிவழியில் தொழுகை  சட்டங்கள் எனும்   புத்தகத்தில்  *உளுவின் சட்டங்கள் 
*பள்ளி வாசலில் உளூச் செய்ய ஏற்பாடு செய்தல்
*உளுச் செய்யும் முறை
* பல் துலக்குதல்
   பல் துலக்கும் குச்சி
என்ற தலைப்பின் கீழ்படித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"உளூவில் நிய்யத் என்பது மனதால் எண்ணுவதே" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்...

"அறிவும்,அமலும்"நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 10/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"நிகழ்ச்சியில் "உளூ செய்யும் தண்ணீரும்,அறியாமையும்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் 11-04-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "தயம்மும் சட்டங்கள்"  என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் 10-04-17 அன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "உளூச் செய்த பின் ஓதும் துஆ"  என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


சமுதாயப்பணி : தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால்

மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் 
1500. லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது
நாள்.11:4:2017
நேரம்.காலை .6.மணி முதல்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 தேதி:11.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு: அல்லாஹ் நாடினால் என கூறுவோம்

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை


tntj திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,10/4/17(திங்கள்) அன்று(இன்ஷாஅல்லாஹ்)திருப்பூர் மாவட்ட சார்பாக, நடைபெறவிருக்கும் ஏப்ரல் 16"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமாக 10*8 பிளக்ஸ் ஒன்று  தாராபுரம் D S கார்னர் பகுதியில் வைக்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு -ஆண்டிய கவுண்டனூர்


TNTJ  ஆண்டியகவுண்டனூர் கிளை -10-04-17  குர்ஆன் வகுப்பு- தலைப்பு- ஆடைஅணிவது-உரை- கலீல் ரஹ்மான்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா- பெரியகடைவீதி கிளை

TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக கடந்த 03-04-2017 முதல் 08-04-2017 வரை தினமும் ஐந்து மணி முதல் ஒன்பது மணிவரை கடைவீதிக்கு சென்று நாம் இறைத்தூதர் அவர்களை மட்டுமே பின்பற்றக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என்று தாவா செய்து முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்ற்கு சிறப்பிதழ் 200, நோட்டீஸ் 500  கொடுத்து அழைப்பு விடுத்து வசூலும் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு பெண்கள் தாவா குழு - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-04-2017 அன்று பெண்கள் தாவா குழு கோட்ரஸ் பகுதியில் வீடு வீடாக சென்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.