Saturday 15 April 2017

சமுதாயப்பணி - செரங்காடு கிளை

சமுதாயப்பணி:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை யின் சார்பாக 09.04.2017 அன்று மாலை பள்ளி இமாமுடன் மதரஸா மாணவர்கள் இணைந்து பள்ளி அருகில் உள்ள முட்செடி மற்றும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்.