Saturday 15 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 09-04-17 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு பயன் நடைபெற்றது.  

சகோ.சிராஜ் மதுவிற்பனையும்,மத்ஹப் சட்டமும் என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்