Saturday 15 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தொடர் தெருமுனைப்பிரச்சாரம் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்


செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய ஏப்ரல்-16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு
 09-04-17 அன்று மாலை 05:30 மணிக்கு தொடர் தெருமுனைப்பிரச்சாரம் 5 இடங்களில்  நடைபெற்றது.

இதில்,
1) சகோதரர் பிலால் , இடம் - சுப்பிரமணியம் நகர் 1வது வீதி2) மதரஸா மாணவர் ஆபிதீன் - சுப்பிரமணியம் நகர் 2வது வீதி 3)சகோதரர் ராஜா - சுப்பிரமணியம் நகர் 3 வது வீதி,
 4) சகோதரர் ராஜா - செரங்காடு சுன்னத் பள்ளி வீதி 5) மதரஸா மாணவர் நிஸார் - செரங்காடு சுன்னத் பள்ளி வீதி, ஆகியோர் "நபிவழியே! நம்வழி! "என்ற தலைப்பில் உரையாற்றினர். மேலும் ஏப்ரல்-16 மாநாட்டிற்கும் பொதுமக்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.