Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக ,சிட்கோ பகுதியில்பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு  குறித்து  தாவா செய்து அழைப்பு கொடுக்கப்பட்டது  மற்றும் முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது

மொத்தம்.74 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது
நாள்.9:4:17. நேரம்:காலை 10 மணி முதல்.மதியம் 2 மணி வரை