Saturday 15 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 11-04-17 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு பயன் நடைபெற்றது.  

சகோ.ஜாகிர் அப்பாஸ் """ மத்ஹப் ஓர் வழிகேடு"""" என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்