Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம்- யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் சிட்கோ   திரு நகர் 

மற்றும் யாசின் பாபு நகர்  பகுதியிலும் மதரஸா மாணவர்களை கொண்டு 
ஆறு 6 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் 
நடைப்பெற்றதுநாள்.9:4:2017