Saturday 15 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் 10-04-17 அன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "உளூச் செய்த பின் ஓதும் துஆ"  என்ற தலைப்பு வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.