Saturday 15 April 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 11/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் வீதியில் தெருமுணை பயான் நடைபெற்றது இதில் சகோ.தவ்ஃபிக் பிலால்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்