Saturday 15 April 2017

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/04/17 அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "அறிவும்,அமலும்"உளூவில் நிய்யத் என்பது மனதால் எண்ணுவதே" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்...