Saturday 15 April 2017

தெருமுனைபிரச்சாரம் -காங்கயம் கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் காங்கயம் கிளை சார்பாக 09/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு தெருமுணை பயான் இரண்டு இடங்களில் நடைபெற்றது ஷாகித் ஓலி அவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்