Saturday 15 April 2017

முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்-SV காலனி

திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக 9-4-2017 அன்று முஹம்மதுர்ரசூலுல்லாஹ் மாவட்ட மாநாடை முன்னிட்டு  மதரஸா மாணவ மாணவிகளின்  விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது , இதில் மதரஸா மாணவன்  இம்ரான் அவர்கள்  "இஸ்லாம் மனிதநேய மார்க்கம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், மேலும் மதரஸா மாணவன்  முபாரக் அவர்கள்  "இஸ்லாம் கூறும் சகோரத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,அல்ஹம்துலில்லாஹ்