Saturday 15 April 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையில் 10-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.
இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   குரோதங்கள் இல்லா வாழ்க்கைஎன்ற தலைப்பில் விளக்கமளித்தார்.
அல்ஹம்துலில்லாஹ்