Wednesday 17 May 2017

TNTJ TIRUPUR மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜும்ஆ உரை

தனிநபர் தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 17-05-2017 அன்று   சகோதரர் ஆஷிக் என்பவருக்கு ஏகத்துவம் குறித்தும்,மாநாபி வழி குறித்தும்  தனி நபர் தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ...

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 17-05-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்190-197 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ.சைய்யது இப்ராஹிம்  அவர்கள்   உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-5-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " அர்ஷின் நிழல்   " என்ற தலைப்பில் உறையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,

யாசின்பாபு நகர் கிளையில்  17-05-2017 அன்று தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கும் விதமாக பொது மக்களுக்கு 2000 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 17-05-2017 அன்று  ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைப்பெற்றது, தொழுகையின் சட்டங்கள்  புத்தகத்தில் பாங்கு இகாமத் பாடம் வசித்து விளக்கமளிக்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில்  17-05-2017 அன்று ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு.இறைவனை பெருமை படுத்துதல்
பேச்சாளர் .சிகாபுதீன் ,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /15/05/2017 அன்று மற்றும் 16/05/17 அன்றும் இரண்டு நாள் பெண்கள் பயான் நடை பெற்றது ,இதில் சகோதரி -சல்மா அவர்கள்  இந்தியன் நகர் பகுதியிலும், கோல்டன் டவர் பகுதியிலும் (மரணம் வரை வாழ்கை) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 17-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "படைத்தவனை நினைவு கூறுவோம்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  17/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் பொறுமையோடு அல்லாஹ்வை சார்ந்திருப்போர் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/05/17அன்று  காலை 10-30 மணிக்கு கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் "ரமலான் நோன்பும்,இறையச்சமும்"எனும் தலைப்பில் பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ் ...

"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  17/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "சூரத்துல ஃபாத்திகாவிற்குப்பின் ஆமீன் கூறுதல் மற்றும் துணை சூராக்கள் ஓதுதல்  " என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -"அறிவும் அமலும்" பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  17/05/17 அன்று பஜ்ர் தொழுக்கைக்கு பிறகு "அறிவும் அமலும்" என்ற தலைப்பின் தொடர்ச்சியாக "வீட்டிலே ஒழு செய்துவிட்டு வருவதன்

சிறப்பு" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 16/05/2017 அன்று  காலை சுபுஹ் தொழுகைக்குப்பிறகு  அறிவு அமலும் நடைபெற்றது.தலைப்பு;இஸ்திகார தொழுகை பற்றி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்த்துலில்லாஹ்!!!

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 16/05/17 அன்று சுபுஹு தொழுகைக்குப்  பயானுக்கு பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ் 

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளையின் சார்பாக 16/05/17 அன்று மஃரிபுக்கு பிறகு ஸ்டார் கார்டன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் பயான் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் ** வட்டி வாங்காதீர்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளையின் சார்பாக  16/05/17 அன்று சுபுஹுக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்** நபி ஸல் வாழ்க்கை வரலாறு** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

                       

கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா - M.S.நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 14/05/17 அன்று கோடைகால பயிற்சி  முகாமின் நிறைவு மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடை பெற்றது, இதில் மாவட்ட து.செயலாளர்  யாசர் அராபாத் அவர்கள் *மார்க்க கல்வியின் அவசியம்என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் .மேலும் மாணவர்கள் 7 பேரும்,  மாணவிகள் 8 பேரும்,துவாக்கள் மற்றும் சூராக்கள் மனனம் ,சிறிய உரைகளும்  நிகழ்த்தினார்கள். மேலும் இந்த முகாமில்  மாணவர்கள் 31 நபர்களும்,மாணவிகள் 45 நபர்களும்.,மொத்தம் 76நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு  நமது கிளையின் சார்பில்  சான்றிதழ் மற்றும் பரிசு பொருள் வழங்கபட்டது.அது மட்டுஇல்லாமல் முகாமின் இறுதியில் தேர்வு வைக்க பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் கேடயமும்சேர்த்து வழங்கபட்டது. இந்த நிகழ்வில்  நிறைய சகோதரர்களும்,சகோதரிகளும் திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் நடைபெற்றது . இதில் , சகோ. அரஃபாத்  அவர்கள்  "  தொழுவதால் ஏற்படும் நன்மைகள்   " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ.சேக் பரீத்  அவர்கள்   உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 16-5-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில்  சகோதரர் M.பஷீர் அலி அவர்கள் "நபிவழியை பின் பற்றுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

தண்ணீர் வினியோகம் சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 16-05-2017 அன்று தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக கிளை மர்கஸிலிருந்து  மக்களுக்கு 2000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 16-5-2017 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. முஹம்மது அலி ஜின்னா  அவர்கள்  "  சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல் பற்றி    " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 16-05-2017 அன்று ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில்**தர்மம்** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  16/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் அல்லாஹ் ஆகு என்றால் ஆகிவிடும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையில்  15/05/17 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ்  அவர்கள் மீண்டும் உயிர்ப்பித்தல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 16/05/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் சுன்னத் தொழுகைகள்   எனும் தலைப்பில்   சகோ-சஜ்ஜாத் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத ,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 16-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்