Wednesday 17 May 2017

தண்ணீர் வினியோகம் சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 16-05-2017 அன்று தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக கிளை மர்கஸிலிருந்து  மக்களுக்கு 2000லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்