Wednesday 17 May 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,

யாசின்பாபு நகர் கிளையில்  17-05-2017 அன்று தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்கும் விதமாக பொது மக்களுக்கு 2000 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்